தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய வருவாய்த்துறை அலுவலர் மு.கண்ணன் என்பவருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தி...
அரசியல் கேள்விகளை தம்மிடம் கேட்க வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். விஜயவாடாவில் நடந்த கூலி படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய அவரிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் தமி...
லெபனானில் ஹெஸ்புல்லா இயக்கத்தினர் வைத்திருந்த பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகளை வெடிக்கச்செய்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 37 பேர் உயிரிழந்தனர், ஏராளமானோர் காயமடைந்தனர்.
இத்தாக்குதலுக்கு இஸ்ரேல்தா...
மதுக்கடையையும் நடத்திக் கொண்டு திருமாவளவன் நடத்துகின்ற மது ஒழிப்பு மாநாட்டிலும் தி.மு.க கலந்து கொள்வது என்பது ஜீவகாருண்ய மாநாட்டிலே கசாப்பு கடைக்காரன் கலந்து கொள்வது போல்தான் என முன்னாள் அமைச்சர் ச...
போர்ச்சுகல் நாட்டில், அவீரோ மற்றும் விசியூ உள்ளிட்ட மாவட்டங்களில் காட்டுத் தீ வெகு வேகமாகப் பரவி வருகிறது. தீயை அணைக்கும் பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தீயில...
பெரியாருக்கும் திராவிட அரசியலுக்கும் சம்பந்தம் இருக்கலாம் ஆனால் தேசிய அரசியலுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு. நாகராஜன் தங்களுக்கு பெரியாரைத் தொட ...
சன்னிலியோன் தனக்கு அருகில் இருந்தும் அவரிடம் பேச முடியாததற்கு காரணம் இந்தி தெரியாததே என திரைப்பட இயக்குநர் பேரரசு தெரிவித்தார்.
சென்னை வடபழனியில் நடைபெற்ற 'பேட்ட ராப்' திரைப்பட இசை வெளியீட்டு விழா...